தேவையானப் பொருட்கள்
| |
| புதினா இலைகளை ஆய்ந்து கொண்டு தண்ணீரில் அலசிக் கொள்ளவும். தேங்காயை துருவிக் கொள்ளவும். மிளகாய் வற்றலை இரண்டாக கிள்ளி எடுத்துக் கொள்ளவும். வாணலியில் ஒரு மேசைக்கரண்டி எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் உளுத்தம் பருப்பு போட்டு 30 நொடி சிவக்க வறுக்கவும். பருப்பு சிவந்ததும் கிள்ளி வைத்திருக்கும் மிளகாய் வற்றல் மற்றும் புளி போட்டு ஒரு நிமிடம் வறுக்கவும் ஒரு நிமிடம் கழித்து அலசி வைத்திருக்கும் புதினாவை போட்டு 2 நிமிடம் வதக்கவும். புதினா இலை லேசாக நிறம் மாறியதும் அடுப்பில் இருந்து எடுத்து ஆற விடவும் வாணலியில் அரை மேசைக்கரண்டி எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் கடுகு, பெருங்காயத் தூள் மற்றும் கறிவேப்பிலை போட்டு தாளிக்கவும். பிறகு மிக்ஸியில் வதக்கிய பொருட்களுடன் உப்பு, தேங்காய் துருவல் சேர்த்து கால் கப் தண்ணீர் ஊற்றி கெட்டியாக அரைக்கவும். அதன் பின்னர் அரைத்த துவையலை ஒரு பாத்திரத்தில் எடுத்துக் கொள்ளவும். பிறகு அதில் தாளித்த பொருட்களை கொட்டி கலந்துக் கொள்ளவும். இந்த துவையலை சாதத்துடன் போட்டு நல்லெண்ணெய் ஊற்றி சாப்பிட்டால் சுவையாக இருக்கும். இட்லி மற்றும் தோசைக்கு கூட சேர்த்து சாப்பிடலாம். | |
Tuesday, April 13, 2010
புதினா துவையல்
கத்தரிக்காய் துவையல்
தேவையான பொருட்கள்
|
செய்முறை
|
கொத்தமல்லி இனிப்பு துவையல்
தேவையான பொருட்கள்
|
செய்முறை
|
கார சட்னி
தேவையான பொருட்கள்
|
செய்முறை
|
குறிப்பு:
இட்லி, தோசைக்கு மிகவும் நன்றாக இருக்கும்.கொத்தமல்லி சட்னி
தேவையான பொருட்கள்
|
செய்முறை
|
குறிப்பு:
சாதத்துடன் சாப்பிட நன்றாக இருக்கும்.இட்லி,தோசைக்கும் நன்றாக இருக்கும்.காரம் வேண்டுமென்றால் மிளகாய் அதிகமாக சேர்த்துக்கொள்ளலாம்அவசர தக்காளி சட்னி
தேவையான பொருட்கள்
|
செய்முறை
|
குறிப்பு:
இட்லி,தயிர் சாதம் போன்ற வற்றிற்க்கு தொட்டு கொள்ள ஏற்றது.புதினா சட்னி
தேவையான பொருட்கள்
|
செய்முறை
|
குறிப்பு:
புளிக்கு பதிலாக தக்காளி செற்பதால் சுவையும் கூடும் பார்பதற்கு நன்கு பச்சை கலராக இருக்கும்
Subscribe to:
Comments (Atom)