செய்முறை- அரிசியை முதலில் சாதமாக வடித்து ஆறவைத்துக் கொள்ளவும்.
- அடி கனமான பாத்திரத்தில் பாதி நெய்யை ஊற்றி சீரகத்தை தாளித்து பின் வெங்காயத்தை போட்டு நன்றாக சிவக்கும் வரை வறுக்கவும்.
- அரைக்க கொடுத்தவற்றை அரைக்கவும்.
- அரைத்த மசாலாவை வாணலியில் போட்டு பச்சை வாசனை போகும் வரை வதக்கவும்.
- நெய் அப்படியே மேலே வரும்...
- இதனிடையே மீதி உள்ள நெய்யில் எல்லா முந்திரிகளையும் வறுக்கவும்.
- வறுத்தவைகளில் பாதியை சாதத்துடன் கலந்து வைக்கவும்.
- இதனை மசாலாவுடன் சேர்த்து கிளறி அடுப்பை அணைக்கவும்.
- பின் மீதி உள்ள முந்திரியை மேலே தூவி பறிமாறவும்.\
- ரிச்சான கொத்தமல்லி சாதம் ரெடி.
|
No comments:
Post a Comment