செய்முறை- முதலில் வெங்காயம் , தக்காளி அரிந்து கொள்ளவும். காய்களை ஓரே அளவாக வெட்டி கொள்ளவும்.
- புளியை 2 கப் தண்ணீரில் கரைத்து கொள்ளவும்.
- பிரஸர் குக்க்ரில் எண்ணெய் ஊற்றி கடுகு மற்றும் காய்ந்த மிளகாய் போட்டு தாளிக்கவும்.
- பின் அதில் வெங்காயம் மற்றும் கருவேப்பில்லை சேர்த்து வதக்கவும்.
- அதன் பின் ஒரே அளவில் வெட்டி வைத்துள்ள காய்களை போட்டு வதக்கவும்.
- அதன் பின் அரிசி , துவரம் பருப்பு,கரைத்து வைத்துள்ள புளி,தக்காளி , சாம்பார் பொடி ,உப்பு மற்றும் 4 கப் தண்ணீருடன் சேர்த்து நன்றாக கிளறி 2 -3 விசில் வரும் வரை வேகவிடவும்.
- கடைசியில் பிரஸர் அடங்கியதும் நெய் சேர்த்து சுடாக பரிமாறவும்.
- இப்பொழுது சுவையான ஈஸி சாம்பார் ரைஸ் ரெடி. இத்துடன் அப்பளம் அல்லது வறுவலுடன் சாப்பிட சுவையாக இருக்கும்
|
No comments:
Post a Comment